Thursday, July 11, 2013

யார் காக்க

உச்ச நீதிமன்றம் கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப் பட்டவுடன் நாடாளுமன்ற உற்ப்பினரோ சட்டப் பேரவை உறுப்பினரோ உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும் என்று இன்று ஒரு தீர்ப்பினை அளித்துள்ளது. கிரிமினல் குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலிலே போட்டியிடவே தடை விதித்தாலொழிய இந்த நாடு தேறாது.

ஒரு நீதிபதி ஒரு காவற்றுறையைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றியிருக்கின்றார். அவர் ஒரே நாளில் மீண்டும் பதிவியில் நீதிபதியாக அமர்த்தப் படுகின்றார். காவற்றுறைப் பெண்ணிற்கே இது தான் நிலை என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன.

0 மறுமொழிகள்: